Monday, September 22, 2014

                                               கடமை
அர்ஜுன் தனது ஆட்டை கூட்டிக்கொண்டு நடக்க தொடங்கினான் . நடந்தான் , நடந்தான் , நடந்தான் 21 நாட்கள் நடந்தான் , பத்தாம் நாளே அவனது ஆடு இறந்துபோயிருந்தது . இருந்தும் நடந்தான் , நடந்தான் , நடந்தான் 201 வது நாள் தனது கல்லறையை அடையும் வரை நடந்தான் .
                                                                                    -கத்துகுட்டி

No comments:

Post a Comment