Monday, September 22, 2014

கதை எழுதுபவன் கதை எழுத ஆரம்பித்தான் . கதை கிடைக்காததால் காப்பியடித்து கதை எழுதிவிட்டான் . அக்கதையை அனைவரிடமும் படிக்கக் கொடுத்தான் .
முதலாமானவன் - செம கதை , அருமையா இருக்கு ,...
இரண்டாமானவன் - சூப்பரா இருக்கு ,.
மூன்றாமானவன் - கதை நல்லா இருக்கு , ஆனா எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு.
நான்காமானவன் - எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு ,...
ஐந்தாமானவன் - எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு ,...
ஆறாதானவன் - ஏய்,...இது ராம்ஷிண்டே எழுதுன “என் கிளைகள்ல “ வர்ற கதைதானே,..
                         கதை எழுதுபவன் அசிங்கப்பட்டு கதை எழுதுவதையே விட்டுவிட்டான் .
(பின்குறிப்பு : மேலே உள்ள கதை காப்பியடிக்கப்பட்டதாக கூட இருக்கலாம்)
                                                                           -கத்துக்குட்டி
                                                                                                          

No comments:

Post a Comment