Saturday, July 5, 2014

                                         ஹிரோயின்

பாக்தாத் நகரில்  படைத்தளபதியான நமது ஹீரோவும்,, நாட்டின்
இளவரசியான நமது ஹீரோயினும் காதல் செய்துக்கொண்டிருந்தனர்....
...............நாட்டின் அரசர் ஒரு போட்டி வைத்து அதில் ஜெயிப்பவர்க்கே
தனது மகளை கட்டிவைப்பதாக அறிவித்தார்.........அலாவுதீன் படத்தில்
வருவது போல ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்வது என முடிவானது
.....அனைவரும் எதிர்ப்பார்த்தாற் போல் , சொல்லிவைத்தாற் போல், ,,
வழக்கம் போல்..,, ஹீரோ வெற்றிப் பெற்றுவிட்டார்..என்று நான் எழுதிக்
கொண்டிருக்கும் போது கடைசி நிமிடத்தில் வில்லன் விட்ட ஒரு குத்தில்
ஹீரோ மூர்ச்சையடைந்து கீழே விழுந்ததால் வில்லன் வெற்றிபெற்றான்.
..மன்னனின் வாக்குப்படி வில்லனுக்கும் , ஹீரோயினுக்கும் கோலாகலமாக
திருமணம் நடைப்பெற்றது,,,, நடைப்பெற்ற கையோடு இருவரும்
முதலிரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் ,,,,,... முதலிரவு முடிந்து வில்லன்
அம்மணமாக அன்று அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பார்த்தப்போது
ஹீரோயினை காணவில்லை ......
                           (அதே நேரத்தில்.....)
                                    ஹீரோவும் , ஹீரோயினும் ஒரே குதிரையில் நாட்டைக்
கடந்து சென்று கொண்டிருந்தனர்........

(கத்துகுட்டி கருத்து ;  1 )ஏண்டா டேய் மன்னா ..ஒனக்கு போர் அடிச்ச ஏதாச்சும்
                                           _______படம் பாத்துட்டு மூடிட்டு இருக்க 
                                             வேண்டிதுதானே. அதென்ன பொண்ண வச்சு
                                             விளையாடுறது.... 
                                        2)ஏண்டா ஹீரோ உனக்கு சத்தே இல்ல அப்ப என்ன
                                             மயித்துக்கு லவ் பண்ற....
                                         3) ஏண்டா ஹீரோதான் ஜெயிக்கணும்னு ஒரு காமன்
                                               சென்ஸ் இல்லாம ஜெயிச்சுட்டு  இப்ப ஹீரோயின
                                                ஓட விட்டுட்டியேடா,..............)
                                                                                         
                                                                                                      -கத்துக்குட்டி                        

No comments:

Post a Comment