Wednesday, April 27, 2016

ஒரு கவிதையை உருக்கமாகவோ , உணர்வாகவோ , வேறு என்னென்னோவாகவோ முடிக்க ஓரே ஒரு வார்த்தை தெரிந்திருப்பதே போதுமானது....
ஏனோ உருகுகிறது
ஏனோ தவிக்கிறது
ஏனோ நினைக்கிறது
ஏனோ தேடுகிறது
ஏனோ மருகுது
ஏனோ மறுக்கிறது
ஏனோ ஓடுகிறது
ஏனோ பாடுகிறது
ஏனோ குதிக்கிறது
ஏனோ அரிக்கிறது
ஏனோ நொண்டுகிறது
ஏனோ.....ஏனோ
ஏனோ..... ஏனோ
ஏனோ..... ஏனோ
ஏனோ.....ஏனோ
ஏனோ..... ஏனோ
ஏனோ..... ஏனோ
இதற்கு மேல் டைப் அடிக்க கை வர ஏனோ மறுக்கிறது....

No comments:

Post a Comment