Monday, July 14, 2014

                                                           பாரிஸ்
பாரிசிலிருந்து அர்ஜுன் வெகு நாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தான் . தன் நண்பர்களை பார்க்கப் போகும் மகிழ்ச்சியில்
அவர்களுக்குகாக தான் வாங்கி வைத்திருந்த செண்ட் , சரக்கு பாட்டில் , சோப்பு
வாட்ச் , ஆகியவற்றை தனது சூட்கேசில் அடுக்கத்தொடங்கினான் . .................
...................................................................................................................
..............................................................................................ஊருக்கு வந்து
தன் நண்பர்களுடன் சரக்கு அடித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் நண்பன் கேட்டான் மச்சான் பயணம் எப்படி இருந்தது என்று ,...............”அதுவா,..
கோயம்பேட்டுல K.P.N பஸ் ஏறுனன்டா ஆறே மணி நேரம்   படுத்துட்டே
வந்துட்டேன் வந்த அலுப்பே தெரியல,...”
                                                                            -கத்துக்குட்டி
                                                                                     

No comments:

Post a Comment