Friday, July 4, 2014

                                          விருது
வெடி வெடித்தது........அவன் ஓடத் தொடங்கினான்............ மின்னல் போல
ஐவரையும் முந்திக் கொண்டு ஓடத் தொடங்கினான்..அது நூறு மீட்டர் ஓட்டப்
பந்தயம் என்பதால் நான் மேலே உள்ள வரியை எழுதி முடிப்பதற்குள்
அவன் ஓடி வெற்றிப் பெற்றிருந்தான்...................
                             கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்ய கனத்த பெருமிதத்துடன்
மேடையேறி கம்பீரமாக விருதை வாங்கினான்...வீட்டிற்கு சென்று விருதை
தன் அம்மாவிடம் கொடித்தான்.............
                                   “எதுக்குடா இன்னொரு டிபன் பாக்ஸு ,,,..... சரி நாளைக்கு
ஸ்கூல்ல டெஸ்ட் இருக்கு போய்ப் படி,,,,,,,,,,...........”
                                                                                          -கத்துக்குட்டி

No comments:

Post a Comment