Monday, June 30, 2014

                                                         தண்ணி
அர்ஜுனுக்கு மட்டுமே  இருக்கும் ஒரு இராசி என்னவெனில் அவன் 
எப்போது குளிக்க பைப்பை திறந்தாலும் தண்ணீர் வராது.அன்றும்
அதேபோல தண்ணீர் வராததால் அவன் குளிக்க அடுத்த பிளாக்குக்கு
சென்றான்.குளித்துவிட்டு கிளம்பியதால் வகுப்பிற்கு லேட்டாகிவிட்டது.
 சார்          :ஏன் லேட்........?
அர்ஜுன் :சார்,.. தண்ணி வரல அதான் லேட் ஆயிடுச்சு
சார்           :இவங்கள்லாம் ஹாஸ்டல் தானே எப்டி ஒனக்கு மட்டும் லேட்டாகும்
                   ஒழுங்கா ரீசன் கூட ஒன்னால சொல்ல முடியாதா.......
இவங்கள்லாம் குளிக்காம செண்ட் அடிச்சுட்டு வந்தாங்க சார் .................என
சொல்ல வந்தவன் சொல்லாமல் வழக்கம் போல் தலைகுனிந்து நின்றான் .
                                                                                                                    
                                                                                                                    -கத்துக்குட்டி

No comments:

Post a Comment